விழிக்கும் மொழிக்குமான
போரில்
உதிர்கின்றன
ஊனமான கவிதைகள்...
- கிஷோர்
கவிவலம்
Subscribe to:
Post Comments (Atom)
ஆம்.. இது ஊரான் வீட்டு நெய்!! இதற்கு சொந்தம் கொண்டாடும் நோக்கமில்லை. ஆனால், இனையத்தில் மூழ்கியெடுத்த முத்துக்களை, என்னுடனேயே வைத்துக்கொள்வதிலும் உடன்பாடில்லை. ஆகவே, நான் படித்து ரசித்த, மகிழ்ந்த, வியந்த, சினந்த, வெகுண்ட எல்லாப் படைப்புகளையும் இங்கு கொண்டுவருகிறேன். யான் பெற்ற இன்பம்..........
No comments:
Post a Comment